Tuesday, October 18, 2011

நண்பனாய்:



ரோசா பூலோகம் நானே
ராசா அதில் நீதானே
எனை நேசித்திருப்பாய் என்றெண்ணி
என் சுவாசம் கூட அரபனித்தேன்
கரு முள்ளாய் நீ மாறி
என் நெஞ்சம் அதில் குத்துறியே
என் இதயத்தை பிடுங்கிப் போனாலும்
அப்போதும் நான் உன்னுடனே
நண்பனாய் நான் நண்பனாய்

2 comments: