காலங்காலமாக
காத்திருந்தேன்
எனக்காக...
உன்னை கண்டு
பேசி பழகி
கதைத்து சிரித்த பொழுது
காத்திருந்தது
நமக்காக...
உன்னை காணாத இன்று
உன் மன
கரை தொட்ட அலை
கடல் திரும்பாமல்
காத்திருப்பது...
உனக்கா என்று
வாய்திறந்தால் தான்
அறிவாயோ!
என் இனியவளே...
No comments:
Post a Comment