Tuesday, October 18, 2011

தஞ்சை வாசன்...

வார்த்தை ஒவ்வொன்றுக்கும்
பூவுதிரும் மலரும்
பார்வை ஒவ்வொன்றுக்கும்
கவிவுதிரும் கனியமுதம்
எழுத்து ஒவ்வொன்றும்
பழுத்த அனுபவமும்
கழுத்து வலியெடுக்க
எழுதும் பலபக்கம்
கண்கள் வலிபிறக்க
படிக்கும் நூலகமே
நொடிக்கு நொடி
என்னிதயம் அது வாழ்த்துகிறது
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.


நாளை பிறந்தநாள் காணும்

அன்பு நண்பர் தஞ்சை வாசன் அவருக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....

1 comment: