Tuesday, October 18, 2011

என் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.... ஸ்ரீனிவாசன் பாலாஜி ....

இறைவனின் காவலரே
மந்திரப் பாவலரே
குணவதியின் கோவலரே
மியாவ் மியாவ் நாயகரே
சௌமியாவ் மியாவ்
நாயகரே
கோபத்தின் பெருங்கடலே
எரிமலையின் சிறு வுருவே
சிங்கத்தின் முகம் சிரிப்பில்
ஆனையின் கரம் அணைப்பில்
இப்படி சொல்லத்தான் ஆசை
எனக்கு - இருந்தும்
பொய் சொல்ல முடியலியே
உம் பிஞ்சு முகம் பார்க்கையிலே
பிஞ்சுக் கொயந்தைக்கு
பொறந்தநாள் வாத்துக்கள்.
நீங்களும் வந்து வாத்துங்கள்..!

உங்கள் சந்தோசம் பெட்ரோல், டிசல், கேஸ் , விலை போல்
தினமும் உயரட்டும்...

உங்கள் துன்பங்கள் யாவும்..
உங்கள் செல் பேலன்ஸ் போல் சுத்தமாக இல்லாமல் போகட்டும்..!

No comments:

Post a Comment