பெண்ணல்ல அவள்தான் பெண்
பூவல்ல இவள்தான் பூ
தோழியல்ல இவள்தான் தோழி
ஆணல்ல ஈடு இவளுக்கு
பாசம் வைப்பதுவில் எந்தன் மேல்
கேசம் களைந்து கிடப்பதும்
முகம் கலை இழந்து இருப்பதும்
சோர்ந்து துவள்கின்ற தருணமும்
நான் சார்ந்து இருப்பது
என் தோழியை
பூமுகம் பார்த்தால் புத்துணர்ச்சி
அறிவுரையில் தன்முயற்சி
ஊருக்கேக் காழ்ப்புணர்ச்சி
எனக்கு கிடைத்த நண்பியைப்போல்
வேறு யாருக்கும் கிடைக்கலையே.
thangal natpu vazhga.....
ReplyDeleteநட்புக்கு நன்றி தனலட்சுமி ...
ReplyDelete