Tuesday, October 18, 2011

மௌனம்

 



உன்னோடு பேசி கதைத்த
காலங்களில் காதால் உன் சத்தம் கேட்டேன்

உன்னை காண இன்று

என்னைச் சுற்று சத்தங்களின்
இரைச்சலுக்கு இடையே
உன் மௌனம் கேட்கிறேன்...

2 comments: