இரவில் பயணம்
எங்கும் கருமை
பல வண்ணங்கள் தெரிவதாய்
ஆயினும் தெரியவில்லை
வண்ணங்கள்
எந்தன் மௌனம்
இதழ்கள் கூட அசையவில்லை
இதயம் மட்டும் பிதற்றிக் கொண்டே
உன்னிடம் பேசாத என் இதழ்கள்
பேசிக்கொண்டே இருக்கும் இதயம்
நான் உன்னை நினைக்க விரும்பவில்லை
நினைக்காமல் இருந்ததில்லை
நான் பைத்தியம்
மௌனமாய்..!
No comments:
Post a Comment