Wednesday, July 13, 2011

தேனம்மை லெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..

தேன் கவியே தேனம்மை
நான் கூவியே குயிலும்மை
வாழ்த்த வந்திருக்கேன்
இவ்விடத்தில்

கவிதைகள் பிறக்கின்றது

கவிதைக்கு கவியெழுத
எத்துனைதான் பிறந்தாலும்
இணையில்லை உந்தனுக்கு

என்ன நான் பரிசளிப்பேன்

பூவுன்னை மிஞ்சியதொரு பூவில்லை
இப்பூவுலகில்
தேன் உன்னை தாண்டியதோர்
ஏன் சுவை இல்லை இவ்வுலகில்?
வலை வீசித் தேடினாலும்
அழகுச்சிலை இல்லை உன்னை மிஞ்ச
பல நல்லிதையங்கள் கூடுதிங்கே
பண்பாளர் உமக்கு
பிறந்தநாள்
வாழ்த்தளிக்க..!


தேனம்மை லெக்ஷ்மணன் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ..

3 comments: